புதன், 19 ஜனவரி, 2011

4. இயற்கை நலவாழ்வியல் புத்தகம் அறிமுகம்.

நூலின் பெயர்: இயற்கை மருத்துவம்.
நூல் ஆசிரியர்: மகரிஷி க.அருணாசலம்.
நூல் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை-625020

முன்னூற்று ஐம்பத்தோரு பக்கங்களில் இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களையும், இயற்கை நலவாழ்வியல் முறைகளையும் இருபத்துமூன்று அத்தியாயங்களில் அழகுற விளக்கும் அருமையான நூல்.

இப்புத்தகத்தின் சில பகுதிகளை ஏற்கனவே ''வாழி நலம் சூழ'' வலைப்பூவில் ''இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்)'' மகரிஷி க.அருணாசலம்'' என்னும் தலைப்பில் தொடராக வெளியிட்டிருக்கிறேன்.

இந்தப் பதிவுகளை http://frutarians.blogspot.com/2010/03/1.html என்ற இணைப்பில் சென்று காணலாம். இந்த பதிவைப் படித்து விட்டு தொடர்பதிவுகளை வலைப்பூவிலேயே காணலாம்.

இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.

அஷ்வின்ஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக