செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்...

தன் குறைகளை அறிதல்..


என்னுடைய குறைகளை நான் உணராமல் இல்லை. நன்றாகவே உணர்வேன். உணர்ந்து அதற்காக வருத்தமும் படுகிறேன். ஒருவன் தன் குறைகளைக் கண்டுகொண்டு விட்டால் அதுவே ஒரு பெரும் பாக்கியம். எனக்கு ஏதேனும் விசேஷ சக்தி இருப்பின் அதன் ரகசியம் என்னவென்றால் நான் என் குறைகளை நன்றாக அறிந்திருப்பதே ஆகும்.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ- பக்:3 )