செவ்வாய், 22 நவம்பர், 2011


இயற்கை உணவே
நோய் தீர்க்கும் மருந்து. 


குலசேகரன் பட்டினம் இயற்கை நலவாழ்வு மையத்தால்


இந்திய அரசு நிறுவனமான 
தேசீய இயற்கை மருத்துவக் கழகம்
(National Institute of Naturopathy-Pune)
ஆதரவுடன் நடத்தப்படும்

ஒரு வார இயற்கை நலவாழ்வியல் பயிற்சி 
மற்றும் சிகிச்சை முகாம்

நாள்:- 01-12-2011 to 07-12-2011


நடைபெறும் இடம்:
இயற்கை வாழ்வு நிலையம்
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்)
குலசேகரன் பட்டினம்
(வழி) திருச்செந்தூர், 
தூத்துக்குடி மாவட்டம்.



பயிற்சிக் கட்டணம் ரூ.800/- ரூ. எண்ணூறு மட்டும்.
(மூன்று வேளை இயற்கை உணவு, தங்கும் இடம், 
பயிற்சி கட்டணம், நோய்க்கான ஆலோசனை, 
சிகிச்சை உள்பட) 

மேலும் விவரங்களுக்கு 
தொடர்பு கொள்ள:
திரு Dr. மூ.ஆனையப்பன்,
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )

9944042986, 9380873465

இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகிறேன்.
அஷ்வின்ஜி, சென்னை

Email: ashvinjee@gmail.com

வாழி நலம் சூழ.