புதன், 1 டிசம்பர், 2010

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


ஏழு நாட்கள் நடைபெறும் 
யோகா இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம். 

இடம்: திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள கருங்குளம் என்னும் ஊரில் நடை பெறுகிறது. 


நாள்: 05-12-2010 to 11-12-2010 

வழங்குபவர்கள்:இயற்கை நல வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், 

முன் பதிவுக்கு தொடர்பு கொள்ள: திரு. மூ.ஆனையப்பன் (அமைப்பாளர்) 
9944042986, 9380873465 

நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.

----------------------------------------------------------------------------------

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் 
விழிப்புணர்வு மூன்று நாள் முகாம். 


இடம்: இயற்கை வாழ்வு நிலையம் 
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்) 
குலசேகரன் பட்டினம் 
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். 


நாள்: 17-12-2010 to 19-12-2010 

வழங்குபவர்கள்:
இயற்கை நல வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், 

முன் பதிவுக்கு தொடர்பு கொள்ள: திரு. மூ.ஆனையப்பன் (அமைப்பாளர்) 
9944042986, 9380873465 

நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.

---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக