திங்கள், 20 பிப்ரவரி, 2012

பழனியில் நடைபெறும் மாநில அளவிலான யோகா போட்டிகள்

யோக நலமே வாழ்வின் வளம்.

யோகா திறனாளிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

தனி நபர் மற்றும் பள்ளிக் கூடமாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டிகள்.

தமிழ்நாடு யோகா சங்கத்தின் ஆதரவுடன், 
யோக பூரண வித்யா குருகுலம், 
மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி குருகுலம், பழனி 
இணைந்து நடத்தும் 
மாநில அளவிலான யோகா போட்டிகள் 
வருகிற 25-02-2012 அன்று பழனியில் நடைபெற உள்ளன.

அனைத்து வயதினருக்கான 
குழு அளவிலான போட்டி(Team Competition), 
தனி நபர் திறனறியும் போட்டி(Individual competition)
 மற்றும் சாம்பியன்ஷிப் (Championship) 
போட்டிகளுக்கான 
தகுதிகள், விதிமுறைகள் மற்றும் பதிவு 
செய்வதற்கான விவரங்களை பெற 

யோகாச்சாரியா திரு.முருகன், அவர்களை கீழ்க்கண்ட 
அலைபேசிகளில் தொடர்பு கொள்ளவும்.

09894685500
09965358591

சுவாமி தயானந்த குருகுலம், பழனி 
யோகபூரண வித்யா குருகுலம், பழனி.

2 கருத்துகள்:

Muruganandan M.K. சொன்னது…

எனது வலைப் பதிவுகளை
உங்கள் புளக்கில் அறிமுகப்படுத்தியதற்கு
நன்றி.

Ashwin Ji சொன்னது…

மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களே. உங்கள் வலைப்பக்கத்தின் தொடர் ரசிகன் நான். பின்னூட்டம் இடுவதில்லையே தவிர தொடர்ந்து படித்து விடுவேன். உங்கள் பண்புக்கும் அன்புக்கும் நன்றி.

அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக