புதன், 31 ஆகஸ்ட், 2011

காக்கும் கடவுள் கணபதி பாதம் பணிவோம்...

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலுமெயிற்றனை 
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனே.
                                                     -திருமந்திரம்.

கணேச சரணம்.
சரணம் கணேசா.


அஷ்வின்ஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக