புதன், 13 ஏப்ரல், 2011

இயற்கை உணவே
நோய் தீர்க்கும் மருந்து.

குலசேகரன் பட்டினம் இயற்கை நலவாழ்வு மையத்தால்
தேசீய இயற்கை மருத்துவக் கழகம்
(National Institute of Naturopathy-Pune)
ஆதரவுடன் நடத்தப்படும்

ஒரு வார இயற்கை மருத்துவ முகாம்

நாள்:- 01-05-2011 to 07-05-2011


நடைபெறும் இடம்: இயற்கை வாழ்வு நிலையம்
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்)
குலசேகரன் பட்டினம்
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

கட்டணம் ரூ.600/-அறுநூறு மட்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
திரு Dr. மூ.ஆனையப்பன்,
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )
9944042986, 9380873465

இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகிறேன்.
அஷ்வின்ஜி, சென்னை
Email: ashvinjee@gmail.com

வாழி நலம் சூழ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக